indonesia இந்தோனேசியா தலைநகரில் வெள்ளப் பெருக்கு நமது நிருபர் பிப்ரவரி 25, 2020 இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.